எத்தனை முறை திருகப்பட்டாலும், தீண்டப்பட்டாலும்
கரைந்தாலும்
தன் கூர்மையால்
பிறரை சான்றோராக்கும்
உன்னத படைப்பாளி!!!
ஒவ்வொரு மழலையின் முதல் காதல் நீ !!!
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
Very nice jaya
ReplyDelete