எத்தனை முறை திருகப்பட்டாலும், தீண்டப்பட்டாலும்
கரைந்தாலும்
தன் கூர்மையால்
பிறரை சான்றோராக்கும்
உன்னத படைப்பாளி!!!
ஒவ்வொரு மழலையின் முதல் காதல் நீ !!!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
Very nice jaya
ReplyDelete