Wednesday, November 25, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"பென்சில்" by Jaya

 
எத்தனை முறை திருகப்பட்டாலும், தீண்டப்பட்டாலும்
கரைந்தாலும் 
தன் கூர்மையால்
பிறரை சான்றோராக்கும்
உன்னத படைப்பாளி!!!

ஒவ்வொரு மழலையின் முதல் காதல் நீ !!!

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...