அசைந்தாடும் ஊஞ்சலுக்கிணையாக
அழகாய், ஆசையாய்
இன்பமாய், ஈடகமாய்
உற்சாகமாய், ஊக்கமாய்
எழிலாய், ஏகாந்தமாய்
உள்ளத்தின் எண்ணமும்
வண்ணமாய் ஆடுகிறதே என்னுள்!!!!
இன்றைய அவசர உலகினில்
நில்லா அலையும்
வாழ்வில்
மனமேங்கும்
மழலை நினைவுகளை
நின் தாலாட்டும்
மடிதனில்
முழுவதுமாய்
நனைகிறேன்
சுகமாய்!!!


அருமையான வரிகள் ஜெயா😊
ReplyDeleteரொம்ப அழகாக இருக்கிறது ஜெயா
ReplyDelete