Monday, November 30, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"ஊஞ்சல்" by Jaya

 


அசைந்தாடும் ஊஞ்சலுக்கிணையாக

அழகாய், ஆசையாய்

இன்பமாய், ஈடகமாய்

உற்சாகமாய், ஊக்கமாய்

எழிலாய், ஏகாந்தமாய்

உள்ளத்தின் எண்ணமும் 

வண்ணமாய் ஆடுகிறதே என்னுள்!!!!


இன்றைய அவசர உலகினில்

நில்லா அலையும் 

வாழ்வில்

மனமேங்கும் 

மழலை நினைவுகளை

நின் தாலாட்டும் 

மடிதனில் 

முழுவதுமாய்

நனைகிறேன் 

சுகமாய்!!!

2 comments:

  1. அருமையான வரிகள் ஜெயா😊

    ReplyDelete
  2. ரொம்ப அழகாக இருக்கிறது ஜெயா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...