Saturday, November 28, 2020

சிந்தனைக்குரிய பகுதி - "ஊஞ்சல்" by Rajaram

 


உன்னை காணும் போதெல்லாம் குழந்தையாய் ஆகிறேன் - நான். 

உன்னோடு நான் ஆடும் போது என் மனம் இல்லை - என்னோடு. 

உன்னோடு நான் செல்லும் போது அன்னையின் மடியை உணர்கிறேன் - நான்.

 மீண்டும் மழலையாய் மாற உன்னை தேடுகிறது-என் கண்கள் ._வளர்மதி.

 என்னை சூழ்ந்து  இருக்கும் - தென்றல் காற்றை எனக்கு அறிமுகம் செய்தவள் நீ. 

                                                         _ Rajaram.



3 comments:

  1. எத்தனை அருமையான பதிவு- ஒரு தந்தையின் மனதை கண்ணாடி போல பிரதிபலிக்கிறது.

    ReplyDelete
  2. அருமையான, அழகான, ஆழமான வரிகள் அப்பா😊

    ReplyDelete
  3. Uncle....உங்களுக்குள் சக்தியின் மீது இருக்கும் அன்பினை....ரொம்ப அழகாக வார்த்தைகளால் வெளிபடுத்தி இருக்கீங்க

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...