என் மீது எறி உல்லாசமாக செல்வீர்கள், சுமைகளை தூக்க சொல்வீர்கள்..
இதோ நான் உல்லாசமாக, சுமைகள் இன்றி படகு சவாரி செய்கிறேன்.
நிழலும் அழகு நிஜமும் அழகு
போகும் இடம் தெரியவில்லை
இருக்கும் இடத்தை ரசிப்போம்
வாழ்க்கை பயணத்தில் படகில் பயணிக்கும் குட்டி யானை..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment