என் மீது எறி உல்லாசமாக செல்வீர்கள், சுமைகளை தூக்க சொல்வீர்கள்..
இதோ நான் உல்லாசமாக, சுமைகள் இன்றி படகு சவாரி செய்கிறேன்.
நிழலும் அழகு நிஜமும் அழகு
போகும் இடம் தெரியவில்லை
இருக்கும் இடத்தை ரசிப்போம்
வாழ்க்கை பயணத்தில் படகில் பயணிக்கும் குட்டி யானை..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment