Sunday, February 6, 2022

கலாட்டா கவிதை by Veena Shankar

 


ஆட்டத்தில் நாட்டம் கொண்டதால் வாழ்க்கையே கலாட்டாவாகி, சிரிப்பை தொலைத்த நம் நாயகி மீண்டு வர சிரத்தையுடன் வேண்டுவோம் அவளை நோட்டமிட்ட, வாட்டத்தை போக்கும் கடவுளிடம்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...