ஆட்டத்தில் நாட்டம் கொண்டதால் வாழ்க்கையே கலாட்டாவாகி, சிரிப்பை தொலைத்த நம் நாயகி மீண்டு வர சிரத்தையுடன் வேண்டுவோம் அவளை நோட்டமிட்ட, வாட்டத்தை போக்கும் கடவுளிடம்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை,எதுகை மோனை👌
ReplyDeleteநன்றி
Delete