எத்தனை தலைகள் கொண்டாலும்
மனது ஒன்றே!
அந்த மனமும் அறியாது விழிக்கும்
ஓர் பெண்ணின் மனதை படிக்க முடியாமல்
ஓர் பெண்ம(தி) யின்
சுறுசுறுப்பு
பல தலைகளையும்
ஆட்டுவிக்கும்
- Veena
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment