நம்பிக்கையின் உச்சம்
ஒரு கையில் பாரம் மறுக்கையில் ஊன்றுகோலுடன் இருந்தாலும் உன்னை தாங்குகிறேன் என்ற நம்பிக்கையுடன் நிமிர்ந்த நடையுடன் ,உன்னுடைய துணையுடன் எவ்வளவு தூரம் வேண்டுமென்றாலும் நடக்க தயார்.
கொஞ்சம் மெதுவாக போங்க.. இங்க தான் அந்த பூக்கடை இருக்கு,அந்த பக்கம் பாருங்க மாம்பழக்கடை.....
No comments:
Post a Comment