Tuesday, March 8, 2022

தவிப்பு by Veena Shankar

 



 
மனிதனின் எண்ணத்திற்கும் கடமைக்கும் மன விலங்கு போட முடியாவிட்டாலும் கை விலங்காவது நிலைக்குமா?

 இரும்புக்கரத்திற்கு இரும்பு சங்கிலி . இரும்பு மனத்திற்கு எது சங்கிலி?

இந்த படமே தவிப்பு, அதனால் தவிர்ப்பு?

சங்கிலியின் சாவி என் கையில் பத்திரமாக என்னிடம் இருக்கிறது - கை விரல்களின் செயல்

வளையங்களின் கோர்வையும் விரல்களின் பிணைப்பும் ஒற்றுமை சின்னங்கள்

இரும்பு போர்வையில் இறந்த மனம்

கொள்கையை காப்பாற்ற நினைக்கும் மனிதர்களுக்கு கிடைத்த பரிசு வெற்றியும் தோல்வியும்

கரும்பின் வண்ணமும்(கை) இரும்பின் பாசமும் (சங்கிலி)

 லஞ்சம் வாங்கி துருப்பிடித்த கரங்களுக்கு துருப்பிடித்த சங்கிலியே மாயை, எந்நேரமும் அவிழலாம் நீதியரசர்களின் தீர்ப்பால்

காக்கும் கரங்களுக்கு இரும்பு சங்கிலியால் பிணைப்பு

நற்செயலாற்றிய கரங்களுக்கு, விலங்குகளால் பூட்டப்பட்ட விலங்கு.

 ஆணின் கரத்தையும் மனத்தையும் சுற்றி வளைக்கும் சங்கிலியாய் இருக்கிறது பித்து பிடித்த பெண்ணின் மனம்

2 comments:

  1. அருமை.நல்ல சிந்தனை.பாராட்டுக்கள்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...