Tuesday, March 22, 2022

மாரித்தாயே by Veena Shankar


 மாரித்தாயே


தாயானவள் என்றும் தரமானவள்

பாசமானவள் என்றும் பரிவானவள்

செயலானாவள் என்றும் செய்கையானவள்

தூணானவள் என்றும் துடிப்பானவள்

கருவுமானவள் என்றும் கருவியானவள்

கடவுளானவள் என்றும் கருணையானவள்

திசையுமானவள் என்றும் தீர்க்காமானவள்

களங்கமற்றவள் என்றும் காட்சியானவள்

நெருப்பானவள் என்றும் நேர்மையானவள்

நீருமானவள் என்றும் நிகரானவள்

மாரியானவள் என்றும் மாரியுமானவள்

போற்றுகிறோம் என்றும் போற்றுகிறோம்

மாரியம்மாவே உன்னை எந்நாளும்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...