Monday, November 30, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"ஊஞ்சல்" by Jaya

 


அசைந்தாடும் ஊஞ்சலுக்கிணையாக

அழகாய், ஆசையாய்

இன்பமாய், ஈடகமாய்

உற்சாகமாய், ஊக்கமாய்

எழிலாய், ஏகாந்தமாய்

உள்ளத்தின் எண்ணமும் 

வண்ணமாய் ஆடுகிறதே என்னுள்!!!!


இன்றைய அவசர உலகினில்

நில்லா அலையும் 

வாழ்வில்

மனமேங்கும் 

மழலை நினைவுகளை

நின் தாலாட்டும் 

மடிதனில் 

முழுவதுமாய்

நனைகிறேன் 

சுகமாய்!!!

2 comments:

  1. அருமையான வரிகள் ஜெயா😊

    ReplyDelete
  2. ரொம்ப அழகாக இருக்கிறது ஜெயா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...