Tuesday, December 1, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"ஊஞ்சல்" by Susila

 


உன்னை கண்டால் ....

துள்ளிக்குதிக்கும் கால்கள் 

உற்சாகமாகும்  உள்ளம் 

மண்ணை தொட்டு 

விண்ணை தொட பறக்கும் மனது பாரமின்றி...

3 comments:

  1. அழகான வரிகள் சுசிலா 👌

    ReplyDelete
  2. Kavithai aru mai ...ullam unjaladukirathu..

    ReplyDelete
  3. சுசீலா அழகாக இருக்கிறது

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...