தொடக்க புள்ளி எங்கே ?
முடித்த புள்ளி எங்கே?..
விரல்கள் பயணித்த பாதை எங்கே ?...
என்பது - நமக்கு மட்டுமே
புரியும் !!!...
இது கோலத்தின் -
அழகு கோலம் ..!!!...
நான்கு புள்ளி கோலம்..
சொல்லும் நம் அவசரத்தை..!!
நாற்பது புள்ளி கோலம்
சொல்லும் நம் மனப்பூரிப்பை..!!
எத்தனை வருடங்கள் ..
நாம் கோலமிட்டு இருந்தாலும்-
நம் மாமியார் வீட்டு -வாசல்
நிரப்பும் நம் முதல் கோலத்திற்கு மட்டும் - தனி மவுசு தான்... !!!...
ஏனோ?🤔
அடுத்தடுத்த காலங்களில்..
தொடர போவதென்னவோ..
சிக்கு (கல்) கோலங்கள் தான்...!!!!..🤣🤣என்பதால் தானோ என்னவோ ?!...🤣🤣
Wonderful
ReplyDeleteVery nice!!! Good to see you continueing the poem writting..
ReplyDeleteI enjoyed your kavithai in college days
ReplyDeleteAwesome dear
ReplyDeleteNjoyed your kollam how many dots kollam
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFabulous Rangoli
ReplyDeleteThanks to U All for ur Motivating Comments
ReplyDelete