மாரித்தாயே
தாயானவள் என்றும் தரமானவள்
பாசமானவள் என்றும் பரிவானவள்
செயலானாவள் என்றும் செய்கையானவள்
தூணானவள் என்றும் துடிப்பானவள்
கருவுமானவள் என்றும் கருவியானவள்
கடவுளானவள் என்றும் கருணையானவள்
திசையுமானவள் என்றும் தீர்க்காமானவள்
களங்கமற்றவள் என்றும் காட்சியானவள்
நெருப்பானவள் என்றும் நேர்மையானவள்
நீருமானவள் என்றும் நிகரானவள்
மாரியானவள் என்றும் மாரியுமானவள்
போற்றுகிறோம் என்றும் போற்றுகிறோம்
மாரியம்மாவே உன்னை எந்நாளும்

💐💐
ReplyDeleteநன்றி காஞ்சனா
ReplyDelete