சின்னச்சின்ன சிறு அரும்பு வருமா என்று காத்திருந்து..
வாடாமல், அழுகாமல் விழித்திருந்து ,
தேன் துளி போல,இலை நுனியில் நீரை பார்க்கும் போது மனம் குதூகலிக்கும்,
பூவில்லை, பழமில்லை இருந்தாலும் பூக்கிறாய், இனிக்கிறாய் உள்ளுக்குள்,
உயிர் பிறப்பது போல் உணர்கிறேன் ஒவ்வொரு இலையும் முழுமையாக விரியும் போது . ..
என் பாசம்,நம் உறவு
பிறர் அறியார்
நீ அறிவாயா!!!
அழகு
ReplyDeleteநன்றி வீணா
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteநன்றி வளர்மதி
ReplyDelete