Friday, January 21, 2022

நீ அறிவாயா by Vidhya Nivash



சின்னச்சின்ன சிறு அரும்பு வருமா என்று காத்திருந்து..

வாடாமல், அழுகாமல் விழித்திருந்து ,

தேன் துளி போல,இலை நுனியில் நீரை பார்க்கும் போது மனம் குதூகலிக்கும்,

பூவில்லை, பழமில்லை இருந்தாலும் பூக்கிறாய், இனிக்கிறாய் உள்ளுக்குள்,

உயிர் பிறப்பது போல் உணர்கிறேன் ஒவ்வொரு இலையும் முழுமையாக விரியும் போது . ..

என் பாசம்,நம் உறவு

பிறர் அறியார்

நீ அறிவாயா!!!

4 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...