தன் மழலையின் நித்திரையின் அழகை கண்டு...
மனம் மலர்ந்து - விழித்தபடியே தன்னை மறந்து உறங்கி போகாத தாய் தான் உண்டோ இப்பூலகில்..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment