"நிஜத்திற்கும் நிழலுக்கும் போட்டி
கண்ணில் திரையோ
உன்னை பார்க்க மறந்தேன்
பூவுக்கும் உனக்கும் போட்டியோ
இருவரும் தியானத்தில்..
வண்ணத்துப்பூச்சியும் நானும் தோற்றோம் உன்னிடம்
மேலோட்டாக பார்க்காமல்
ஆழ்ந்து பாருங்கள் நான் மிளிர்வேன் மின்மினியாக.."
"கண்ணில் பட்டவுடன் ஓவியம்
பின்னே உணர்ந்தேன் பெண்ணே😊"

No comments:
Post a Comment