"நிழலோ நிஜமோ லயித்தேன் விழியால்"
"காவியம் படைத்திடுமா இந்த கண்கள்
கவியும் பாடிடுமா இந்த செவ்விதழ்கள்
விரியும் நாசிகளால் ஆவி சுவாசிக்குமா
விரைந்து வரும் வண்டுகளுக்கு சிரிப்பு இரையாகுமா
அடர்ந்த காட்டில் தொடர்ந்து வரும் மழைக்கு புருவங்கள் குடையாகுமா
மொத்தத்தில் விடையானது வண்ணத்துப்பூச்சியான நான் மட்டும் அழகல்ல பெண்ணான நீயும் தான்"
"மலரும், (மலரும்) மங்கையும்"

No comments:
Post a Comment