Saturday, August 20, 2022

இந்த வாரம் படம் பார்த்து சிந்தனையை பதிவிடுங்க by Rishi

 


எதையும் 

சிந்திக்காமல்,

எதிர் காலத்தில்

எதிர் கொள்ளலாம்,

என்ற தைரியத்தில்,

நிம்மதியாக ஓர் உறக்கம் கொள்ளும்

பருவம், குழந்தைப் பருவம்.


அந்த உறக்கமும் கள்ள உறக்கமாக, சிறிது

 நேரம் கழித்து பார்க்கும் போது கண் விழித்து

 சிரித்துக் கொண்டு முகம் பார்த்து நான்

 தூங்கவே இல்லையே என்று சொல்வது போல்

 ஒரு சிரிப்பு...அந்த சிரிப்பு தாயின் கோபத்தை,

 சிரிப்பாக மாற்றும்... உண்மையில் மாயக்

 கண்ணன் தான்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...