காகிதமாக இருந்திருந்தால் உன்னை கசக்கியிருப்பேன்
நீ என் சகிதமாக இல்லாதிருந்தால் உன்னை வெறுத்திருப்பேன்
ஓவியனாக இருந்திருந்தால் உன்னை வரைந்திருப்பேன்
கவிஞனாக இல்லாதிருந்தால் உன்னை நிஜமாய் அறிந்திருப்பேன்
நான் என்னையே மறந்ததால்
உன்னிடம் மயங்கியதால் பேச நாவில்லாமல் உன் உறக்கத்தை கலைக்க விரும்பாமல் அடிமையாய் அமர்ந்தேன் உன்னருகில்
ஓய்வின்றி உழைத்த கணவனிற்கு உறங்காமல் விழித்து காக்கும் மனைவி
ஓவியனின் தூரிகையில் உதித்த கற்பனை படம்

No comments:
Post a Comment