வா! வா!
வகை வகையாய் எழுதி வாகை சூட வா
சில சில படைப்புகளை சிலாகித்து சொல்ல வா
கல கலவென பேசி காலனை வெல்ல வா
பல பல கருத்து கொண்டு பலா போல் இனிக்க வா
வள வளவென இல்லாமல் வாள் போல் பகிர வா
வலி மறந்து போக வழியுண்டு இங்கே
வெளியுலகம் கற்றுக் கொள்ள வேலியுடைத்து வா வா

வருகிறோம்👌😊
ReplyDeleteஎதிர்பார்க்கிறேன்
ReplyDelete