காகிதப் பூவில் இயற்கையின் மணம்
காகித தட்டில் வாழையின் குணம்
காட்டுத்தீயில்லா வனம்
நிறம் மாறாத வானம்
ஏழைகளுக்கு
கிடைக்கா பணம்
கலப்படமில்லா பானம்
உழைப்பை உறிஞ்சா மனம்
எந்நிலையிலும் இழக்கா மானம்
இவையனைத்தையும் தேடுகிறேன் தினம்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment