காகிதப் பூவில் இயற்கையின் மணம்
காகித தட்டில் வாழையின் குணம்
காட்டுத்தீயில்லா வனம்
நிறம் மாறாத வானம்
ஏழைகளுக்கு
கிடைக்கா பணம்
கலப்படமில்லா பானம்
உழைப்பை உறிஞ்சா மனம்
எந்நிலையிலும் இழக்கா மானம்
இவையனைத்தையும் தேடுகிறேன் தினம்
Veena Shankar: எவனுக்கு எவன் இரையோ? இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila : ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...
No comments:
Post a Comment