ஏழை கிழவியின் கிளவி
நடை தளர்ந்து
இடை சுருங்கி
குடை ஊன்றும் வயதில்
கூடை சுமக்கிறேன் இந்த கோடையில்
கிடையில் இருக்கும் ஆடு
கடை பக்கம் போகிறது கசாப்பிற்காக
விடை கிடைக்காமல் தவிக்கிறேன் நான்
பீடை ஒழியுமோ?
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment