![]() |
| Taken by S.Kumari |
"வானத்தில் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சியே ,
கள்ளங் கபடமில்லா உன் பயணத்தில் பார்ப்பவர்கள் மனதை சிறகடிக்க செய்கின்றாய்.
மனிதர்களிடம் மட்டும் ஏன் நல்ல எண்ணங்கள் சிறகடிக்க ஆண்டவன் அருள் புரிய வில்லை.
இந்த வண்ணத்துப் பூச்சியைப் போல் நாமும் இந்த பூவுலகில் சிறகடித்துப் பறப்போம்."
"வாழ்வோம், வளர்வோம்"


No comments:
Post a Comment