சுற்றிலும் முட்கள் இருந்தாலும் சுற்றித்திரிந்து, சுகமான, சுயமான எண்ணங்கள். நல்லெண்ணங்கள், பலவித வண்ணங்கள் வாரி வழங்கும் வண்ணத்துப்பூச்சியே, விளக்கில் வீழும் விட்டில் பூச்சி என இருந்துவிடாமல் வான் உயரப் பறந்து செல் உன் எண்ணங்களை நல்ல முறையில் செயலாக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
படமும் கருத்தும் by Veena and Vidhya
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...


No comments:
Post a Comment