இதயம் பற்றிக் கொண்டது
மனங்களின் இணைப்பால்
திருமணத்தில் முடிவதும்
இணைந்து வாழ்வதும்
காதலர் கரங்களிலே
இதயங்கள் இணைவது காதலாலே!
அந்த காதலும் கேளிக்கையாவது
கரங்களில் உள்ள பொருளாலே!
அந்த பொருளும் எதிர்மறையாவது
காதலரின் இதயத்தினிலே!
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment