இதயம் பற்றிக் கொண்டது
மனங்களின் இணைப்பால்
திருமணத்தில் முடிவதும்
இணைந்து வாழ்வதும்
காதலர் கரங்களிலே
இதயங்கள் இணைவது காதலாலே!
அந்த காதலும் கேளிக்கையாவது
கரங்களில் உள்ள பொருளாலே!
அந்த பொருளும் எதிர்மறையாவது
காதலரின் இதயத்தினிலே!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment