Tuesday, October 14, 2025

படமும் கருத்தும் by Veena Shankar




அதிகாரத்தின் உச்ச வரம்பு சொல்லாத இடத்தில் விரல்களின் நர்த்தன நடனம் எவரும் தன் காலுக்கடியில் என்ற இறுமாப்பு நாவினின்று ஒருமையில் விளிக்கும் வார்த்தையின் சங்கேதம் கரத்தில் என்று சிறக்கும் மனிதனின் உள்ளத்து மகிமை நாம் என்றும் சமமே என்ற ஒற்றுமை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...