Tuesday, October 28, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இரைக்கான வழியை

இறை காட்டும் போது

பசியும் மறந்து

வயிறு நிரம்பும்

எதிலும் ஏற்றம் காண பிறரை புறந்தள்ளி ஏறி நிற்க தான் வேண்டும்

மிதிபடுவது ஏணியாய் இருக்க 

வேண்டியது இல்லை

எதுவும். ஆகுமே!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதமே!


 ஊருக்கு பெரியவன் யார்?

தன் வலியை மறந்து

அடுத்தவரின் பசிக்கு

உறுதுணையாய் இருப்பவனே

- Veena 

ஒன்றை ஒன்று சார்ந்த

 வாழ்க்கை பயணம்

இதில் குனிந்தவர் எல்லாம்

 கோழையும் இல்லை,

மேலே நிற்பவரும் பலசாலி

 இல்லை,

ஒன்றன் துணை மற்றொன்று

 வளர உதவினால் போதும்,

 தொந்தரவாக மாறினால்,

 மனஅமைதியை கெடுத்தால்

 விலகி நில்.

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...