நாவிலிருந்து பிறக்கும் வார்த்தைக்கு
தண்டனை பெறுவது
என்னவோ வாய்தான்
அது தன்னிலை மறந்து
திறப்பதாலே
தண்டிக்கப்படுகிறது பிறரால்
தனக்கு தானே பூட்டிக்கொள்ள
தெரியாதா மனிதன்
அடுத்தவரின் வலியை உணர முடியாது
ஆதரவு இல்லாதவனுக்கு ஓர்
அடைக்கலம்
ஆராய்ந்து பேசாத ஒருவனிடத்து
பூட்டு யாவும் சாவியின் இணையே
மனிதன் என்பதால்
நாவின் மொழியும்
இலவச இணைப்பே என்றும்
- Veena
ஏன் இந்த கொடுமை
அதன் இயல்பு பேசுவதே
இயல்பை முடக்கி எதை பெற
முடியும்,வலியை தவிர .
- Vidhya

No comments:
Post a Comment