Friday, October 3, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நாவிலிருந்து பிறக்கும் வார்த்தைக்கு

தண்டனை பெறுவது

என்னவோ வாய்தான்

அது தன்னிலை மறந்து 

திறப்பதாலே

தண்டிக்கப்படுகிறது பிறரால்


 தனக்கு தானே பூட்டிக்கொள்ள 

தெரியாதா மனிதன்

அடுத்தவரின் வலியை உணர முடியாது


ஆதரவு இல்லாதவனுக்கு ஓர் 

அடைக்கலம்

ஆராய்ந்து பேசாத ஒருவனிடத்து

பூட்டு யாவும் சாவியின் இணையே

மனிதன் என்பதால்

நாவின் மொழியும் 

இலவச இணைப்பே என்றும்

- Veena 

ஏன் இந்த கொடுமை

அதன் இயல்பு பேசுவதே

இயல்பை முடக்கி எதை பெற

 முடியும்,வலியை தவிர .

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...