மறதி பல சமயம்
பலருக்கு
வாழ்வின் வரமே....
இல்லையெனில்
நிகழ்கால வாழ்வினையும்
பாழ் செய்யும்!!!!
மனமற்ற தோன்றல்களை மனதினில் இருந்து களைவது மறதி
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை
ReplyDelete👌👍👌
ReplyDelete