*மறதி *
தன்-
பசி மறந்து ..
தூக்கம் மறந்து ..
வலிகள் மறந்து..
அலங்காரம் மறந்து..
தேவைகள் மறந்து..என-
தன்னை மட்டும் மறந்து போகும் தாய்க்கு மட்டும் செலக்டிவ் அம்னீஷ்யாவா ..!!??..
தன் -பிள்ளைகள்பால் துணைவன்பால் ...
கொண்ட பேரன்பால்!!!..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
அழகான வரிகள்👌
ReplyDeleteசூப்பர். மறதி ஒரு வியாதி அல்ல. விதியும் அல்ல.
ReplyDeleteSuper kiruthiga
ReplyDelete