*ஊஞ்சல்*
உன்னை கண்டபோதெல்லாம்
நான் மழலை ஆகிறேன்...
பூமிதான்
என் உறைவிடம் என்றாலும்....
உயர உயர அழைத்துச்செல்கிறாய் இயன்ற மட்டும்...
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
அருமை ஜெயந்தி
ReplyDeleteVery nice jeyanthi
ReplyDelete