Tuesday, December 1, 2020

சிந்தனைக்குரிய பகுதி -"ஊஞ்சல்" by Jayanthi

 


*ஊஞ்சல்*


உன்னை கண்டபோதெல்லாம் 

நான் மழலை ஆகிறேன்...


பூமிதான் 

என் உறைவிடம் என்றாலும்....


உயர உயர அழைத்துச்செல்கிறாய் இயன்ற மட்டும்...

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...