Tuesday, December 15, 2020

சிந்தனைக்குரிய பகுதி -"மறதி" by Vidhya Nivash

 


மறதி இருப்பதால்தான் பழையதை மறந்து புதியதை நோக்கி நாட்கள் நகர்கின்றன...


மனித மனம் குரங்கு போல....

குரங்கு மரத்திற்கு மரம் தாவுவது போல தாவும்...

அற்பமான விஷயங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கும். அற்புதமான ஆசிர்வாதங்களை மறந்து விடும் ....


இழந்தவற்றை சிலநேரம் மறக்க முடியாது... பலநேரம் இருப்பவற்றை மறந்து விடுவோம் .


மறதி இருப்பதால்தான் மனிதன் மனிதனாக இருக்கிறான் இல்லை என்றால் அவனும் மிருகமே .


புகழ்ச்சியில் தன்னிலை மறப்பதும் ....

பிறர் இகழ்ச்சியில் உன்னிலை மறப்பதும் சாபமே!!!


எந்நிலையிலும் தன்னிலை மறக்காமல் இருப்பதே மகத்துவம்.

8 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...