வழியில்லா இடத்திற்கும் பாதையென்றானது மனிதனின் முயற்சியால்
மூன்று முத்துக்கள் வெளி வர துடிப்பதும் தாயின் முயற்சியினால்👍
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment