மிதிக்க மிதிக்க மனம் லேசாகி
மிதவை போல நீரில் மிதக்க
மயக்கத்தில் போவது சாலையிலா?
காற்றில் பறக்கும் பறவை போல் வானத்திலா?
அலைகள் இல்லா ஆழியிலா?
இல்லை இல்லை கனவில் ..
என்னை தழுவி மிதிக்க மிதிக்க
சொல்வோம் வா அங்கு நிஜத்தில் தோழியே!!!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment