Friday, June 20, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


இதயம் என்று சொன்னாலே அது உடைந்து தான் போக வேண்டுமோ?

எந்த வடிவில் இதயம் இருந்தாலும்

அது என்றும் மென்மையானது

சீக்கிரம் உடைபடுவதும் அதுவே

- Veena 

எதுவும் பல இன்னலுக்கு பிறகே

 பக்குவம் அடையும் அதன் பின்

 அதை யாரும் தீண்ட முடியா பலம்

 பெறும்,அது கொப்பரைக்கும் 

 அக்கறைக்கும் பொருந்தும்

 இரண்டும் தீண்டப்படா ஆனால்

 வேண்டப்படும் மருந்து!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...