இதயம் என்று சொன்னாலே அது உடைந்து தான் போக வேண்டுமோ?
எந்த வடிவில் இதயம் இருந்தாலும்
அது என்றும் மென்மையானது
சீக்கிரம் உடைபடுவதும் அதுவே
- Veena
எதுவும் பல இன்னலுக்கு பிறகே
பக்குவம் அடையும் அதன் பின்
அதை யாரும் தீண்ட முடியா பலம்
பெறும்,அது கொப்பரைக்கும்
அக்கறைக்கும் பொருந்தும்
இரண்டும் தீண்டப்படா ஆனால்
வேண்டப்படும் மருந்து!
- Vidhya

No comments:
Post a Comment