இருளில் கூட நிஜத்தை படம் பிடிக்க
துடிக்கும் கலைஞன் இங்கே நிழலாய்
படம் மட்டும் பேசும் உண்மையாய்
அவன் முகம் மட்டும் அறியா உலகிற்கு
தாகத்தில் பிறக்கும் எதுவும் மிளிரும் வெளிச்சத்தில்
உழைப்பு இருளில் என்றாலும்
- Veena
நிழலில் மிளிரும் நிஜம்
இருளை குடிக்கும் வெளிச்சம்
கருணை, கருமை
அதை ஆளும் வண்ணம் .
வண்ணங்கள், எண்ணங்கள்
கலக்கும் இடம் தனிமை!
- Vidhya

No comments:
Post a Comment