Sunday, May 3, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


காதலின் சின்னத்தை பற்றியவர்

காதல் தீயால் பற்றிக் கொண்டனர் 

காதல் மலர்ந்தும்

பிடி தளர்ந்தது

முகம் பார்க்கும் கண்ணாடியாய் 

ஒருவரை ஒருவர்

நினைக்க வார்த்தைகள் மறந்தன

அழகில் புரட்சி நடக்க

ஆனந்தம் கொண்டது

காதல் சின்னம்

கரங்களாய் இருப்பதைக் காட்டிலும்

சின்னமாய் மாறுவதில்

எத்தனை ஆனந்தம்?

கரங்களின் தியாகம் மறைந்தாலும்

சின்னமாய் 

மறுபிறப்பு எடுக்குமே!

- Veena 

அவள் அழகில் அவன்

 நாணுகிறான், 

அந்த கண்ணனே ஆனாலும்

 ராதாவின் பிடியிலே, கண்

 அசைவிலே...

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...