காதலின் சின்னத்தை பற்றியவர்
காதல் தீயால் பற்றிக் கொண்டனர்
காதல் மலர்ந்தும்
பிடி தளர்ந்தது
முகம் பார்க்கும் கண்ணாடியாய்
ஒருவரை ஒருவர்
நினைக்க வார்த்தைகள் மறந்தன
அழகில் புரட்சி நடக்க
ஆனந்தம் கொண்டது
காதல் சின்னம்
கரங்களாய் இருப்பதைக் காட்டிலும்
சின்னமாய் மாறுவதில்
எத்தனை ஆனந்தம்?
கரங்களின் தியாகம் மறைந்தாலும்
சின்னமாய்
மறுபிறப்பு எடுக்குமே!
- Veena
அவள் அழகில் அவன்
நாணுகிறான்,
அந்த கண்ணனே ஆனாலும்
ராதாவின் பிடியிலே, கண்
அசைவிலே...
- Vidhya

No comments:
Post a Comment