Friday, December 18, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"மறதி" by Kiruthika

 


*மறதி *


தன்-

பசி மறந்து ..

தூக்கம் மறந்து ..

வலிகள் மறந்து..

அலங்காரம் மறந்து..

தேவைகள் மறந்து..என-

தன்னை மட்டும் மறந்து போகும் தாய்க்கு மட்டும் செலக்டிவ் அம்னீஷ்யாவா ..!!??..

தன் -பிள்ளைகள்பால் துணைவன்பால் ... 

கொண்ட பேரன்பால்!!!..

3 comments:

  1. அழகான வரிகள்👌

    ReplyDelete
  2. சூப்பர். மறதி ஒரு வியாதி அல்ல. விதியும் அல்ல.

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...