Friday, December 11, 2020

சிந்தனைக்குரிய பகுதி -"புன்னகை" by Vidhya Nivash

 




எந்த பேதமும் இல்லாமல் அனைவரும் அணியக்கூடிய  நகை,

ஒவ்வொருடைய நகையும் தனித்தன்மை உடையது,

எளிதில் மொழி தெரியாதவரிடம் கூட பரிமாறிக்கொள்ளக் கூடிய நகை 

பெண்ணுக்கும்,மனப்புண்ணுக்கும் அன்பானவருடைய புன்னகை இருந்தால்  மட்டும் போதும்,

எந்த விலைக்கொடுத்தும் வாங்க முடியாது மழலை செல்வத்தின் புன்னகையை..

புன்னகைக்கு உண்டோ அடைக்கும் தாழ்,அதை அனைவரிடம் பரிமாறிக்கொண்டு வாழ்வோம் இனிமையாக 😊😊😊

 

இயற்கை அன்னை அள்ளித் தெளித்த கண்கொள்ளா அழகிய வண்ணங்கள்  பல அதை காணும் போது மனத்திலிருந்து ஊற்றெடக்கும் புன்னகைகள்..


மனிதர்கள் மட்டுமா?? உணர்ச்சி வசப்படுவார்கள் ,இங்கு சில செல்லக்குட்டிகளும் புன்னகையை சிதறுகின்றன  ...






7 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...