சூரிய ஓளியும்
மழைத்துளியும்
தாய் தந்தையராய்
வானில் ஜனித்து
வர்ணங்களை அள்ளித்தெளித்து
மனதிற்கு இதமாய்
பெரியயோரையும் மழலையாய்
மகிழ்விக்கச்செய்யும்
மாயவித்தைக்காரி இவள்
வில்லாய் வானில்
அழகாய் தோன்றுபவள்
இந்த வர்ணவில்😊
மழைத்துளி மீது
தான் கொண்ட அபரிமிதமான
காதலை
தூரிகை கொண்டு வானில்
தீட்டிய பகலோனின்
காதல் ஓவியம்
"வானவில்"

அழகான வரிகள்
ReplyDelete