அரசன் - ஆசையில் உதித்தது;
அரிசி - ஒட்டாமல் இருப்பது;
அனைவரும்- தட்டாமல் சுவைப்பது;
சம்பாவை - புகழ் பெற செய்தது;
அதன் பெயர் என்ன?
விடை: பிரியாணி
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
🙌👍
ReplyDelete