அரசன் - ஆசையில் உதித்தது;
அரிசி - ஒட்டாமல் இருப்பது;
அனைவரும்- தட்டாமல் சுவைப்பது;
சம்பாவை - புகழ் பெற செய்தது;
அதன் பெயர் என்ன?
விடை: பிரியாணி
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
🙌👍
ReplyDelete