அறுசுவை சமையல் என்பதில் ஒரு சுவையும் இல்லை
சமைத்து பழகாத வீட்டில்
இந்த சுவிகியும் ஜோமெட்டோவும் புகுந்ததால்
சமைக்க வாய்ப்பில்லை
உண்ணுவதற்கு ருசியாய் இல்லை
இப்படிக்கு நிதமும் வெறும் சோறை உண்டு
விருந்து சாப்பாட்டை எதிர்ப்பார்த்து
உண்ண வந்த காகம்
- Veena
காக்கைக்கு கிடைக்கும் வகைகள்
கூட மனிதருக்கு
கிடைப்பதில்லை!
ஹோட்டலின் முன் வாசம்
செய்யும் மனிதர் கூட்டம்
அமாவாசையை மட்டும்
மறப்பதில்லை !
- Vidhya

No comments:
Post a Comment