பாதைகள் பல உண்டு இவ்வுலகில்
நிலம், நீர் ஆகாயம் என்று
இலக்கு உண்டெனில் ஓர் பாதையும் உண்டு
பாதை வகுக்க எண்ணம் வந்ததாலே
பாதையும் பிறந்தது
அது வழியே பலர் வழி கடக்க
வழி துணைக்கே மரங்களை செடிகளும் நம்மை
பாதையை ரசிக்க வைத்தன
- Veena
ஆறாக ஓடும் மழை நீர் அதில்
கூத்தாடும் மரங்கள்.
_ Vidhya

No comments:
Post a Comment