Friday, July 18, 2025

படமும் கருத்தும் by Veena



 பாதைகள் பல உண்டு இவ்வுலகில்

நிலம், நீர் ஆகாயம் என்று

இலக்கு உண்டெனில் ஓர் பாதையும் உண்டு

பாதை வகுக்க எண்ணம் வந்ததாலே

பாதையும் பிறந்தது

அது வழியே பலர் வழி கடக்க

வழி துணைக்கே மரங்களை செடிகளும் நம்மை

பாதையை ரசிக்க வைத்தன

- Veena 

ஆறாக ஓடும் மழை நீர் அதில்

 கூத்தாடும் மரங்கள்.

_ Vidhya 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...