Thursday, July 31, 2025

மினி கதை by Veena Shankar

 


இன்றைய மினி கதை


நாட்காட்டியை பார்த்து மனிதன் ஒருவன் கேட்டானாம் 

" ஓடாதே! கொஞ்சம் நில்! ஏன் இப்படி ஓடுகிறாய்?. மெதுவாய் தான் போயேன் " என்று, அதற்கு அந்த நாட்காட்டி " உன் ஓட்டம் நிற்கும் வரை நானும் ஓடுவேன். . நித்தமும் நீ என்னை கிழித்தெறிந்தாலும் உன் ஓட்டத்திற்கு காரணமும் நானே, உன் ஆட்டத்தை கலைப்பவனும் நானே! உன் தேவை முடியும் வரை நான் உனக்கு தேவை " என்று பதில் சொன்னதாம் . 


மனிதனின் ஓட்டம் காலத்தின் பிடியிலே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...