*புன்னகை*
காதல் கடத்தும் ..
பாசம் பரிமாறும்..
அன்பு ஆர்ப்பரிக்கும்..
புரிதல் புலப்படும்..
சம்மதம் சமர்ப்பிக்கும்..
வார்த்தைகள் இல்லாது -
உதடுகள் உதிர்த்த ..
மௌன மொழியால்....!!!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை😊
ReplyDeleteThanks ma
DeleteVery nice kiruthika
ReplyDeleteThanks Kanchana
DeleteGood one
ReplyDeleteThanks Dear
Delete