Tuesday, December 1, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"ஊஞ்சல்" by Susila

 


உன்னை கண்டால் ....

துள்ளிக்குதிக்கும் கால்கள் 

உற்சாகமாகும்  உள்ளம் 

மண்ணை தொட்டு 

விண்ணை தொட பறக்கும் மனது பாரமின்றி...

3 comments:

  1. அழகான வரிகள் சுசிலா 👌

    ReplyDelete
  2. Kavithai aru mai ...ullam unjaladukirathu..

    ReplyDelete
  3. சுசீலா அழகாக இருக்கிறது

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...