Wednesday, February 24, 2021

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Kiruthika

 


*வான்வேளியில் உதிரி பஞ்சு*


மனதின் ஆசைகள் -

வானத்தின் மேகங்கள் போலே..

கணக்கில் அடங்காது..

உருமாறும்.. இடமாறும்...

இடியும் நல்கும்...

பனி மழையும் பரிசாக்கும்..!!!


*கண்ணுக்கு எட்டியும்..

கைக்கு எட்டாத..

உதிரி பஞ்சு குவியல்களாய்..

என்னை கண்டு கண் சிமிட்டுகிறாய்..

விமான ஜன்னலகளின் வழியே..!!!


*உன்னை போலே -

பாரம் இல்லாது..

மிதக்க தான் ஆசை.. !...

எந்த நாள் காத்து கிடக்கிறதோ..

நிறை வேற்றிட.....

ஆவலோடு -எதிர்நோக்கியே..நான்!!!..

3 comments:

  1. அருமையான உதிரி பஞ்சு👏

    ReplyDelete
  2. ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...