*வான்வேளியில் உதிரி பஞ்சு*
மனதின் ஆசைகள் -
வானத்தின் மேகங்கள் போலே..
கணக்கில் அடங்காது..
உருமாறும்.. இடமாறும்...
இடியும் நல்கும்...
பனி மழையும் பரிசாக்கும்..!!!
*கண்ணுக்கு எட்டியும்..
கைக்கு எட்டாத..
உதிரி பஞ்சு குவியல்களாய்..
என்னை கண்டு கண் சிமிட்டுகிறாய்..
விமான ஜன்னலகளின் வழியே..!!!
*உன்னை போலே -
பாரம் இல்லாது..
மிதக்க தான் ஆசை.. !...
எந்த நாள் காத்து கிடக்கிறதோ..
நிறை வேற்றிட.....
ஆவலோடு -எதிர்நோக்கியே..நான்!!!..

அருமையான உதிரி பஞ்சு👏
ReplyDeleteஆசை நிறைவேற வாழ்த்துக்கள்
ReplyDeleteVery nice kiruthika🧡
ReplyDelete