Wednesday, February 24, 2021

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Kiruthika

 


*வான்வேளியில் உதிரி பஞ்சு*


மனதின் ஆசைகள் -

வானத்தின் மேகங்கள் போலே..

கணக்கில் அடங்காது..

உருமாறும்.. இடமாறும்...

இடியும் நல்கும்...

பனி மழையும் பரிசாக்கும்..!!!


*கண்ணுக்கு எட்டியும்..

கைக்கு எட்டாத..

உதிரி பஞ்சு குவியல்களாய்..

என்னை கண்டு கண் சிமிட்டுகிறாய்..

விமான ஜன்னலகளின் வழியே..!!!


*உன்னை போலே -

பாரம் இல்லாது..

மிதக்க தான் ஆசை.. !...

எந்த நாள் காத்து கிடக்கிறதோ..

நிறை வேற்றிட.....

ஆவலோடு -எதிர்நோக்கியே..நான்!!!..

3 comments:

  1. அருமையான உதிரி பஞ்சு👏

    ReplyDelete
  2. ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...