ஏன் இந்த தலைப்பு. 😃 பரிச்சயமான வார்த்தை தான் பரிதவிக்க விட்டது👍🏻
தொண்டைக் குழியில் இருந்து வர மறுக்கிறது ஏன்?😉
ஏன் என்றும் மார்க்கண்டேயன்!!!
ஏன் என்று உன்னிடம் கேட்டுப் பார். நிச்சயம் விடை உண்டு. மற்றவரிடம் கேட்டு பதிலை பெற்றால் இன்னொரு ஏன் எழும்!!!
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
Super
ReplyDelete