ஏன் இந்த தலைப்பு. 😃 பரிச்சயமான வார்த்தை தான் பரிதவிக்க விட்டது👍🏻
தொண்டைக் குழியில் இருந்து வர மறுக்கிறது ஏன்?😉
ஏன் என்றும் மார்க்கண்டேயன்!!!
ஏன் என்று உன்னிடம் கேட்டுப் பார். நிச்சயம் விடை உண்டு. மற்றவரிடம் கேட்டு பதிலை பெற்றால் இன்னொரு ஏன் எழும்!!!
Veena Shankar: எவனுக்கு எவன் இரையோ? இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila : ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...
Super
ReplyDelete