Wednesday, February 10, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"ஏன்" by Akhiladevi Kumaran

 



ஏன்???


உலகிற்கு உணவும், வளமும், உயிரும்

அளிக்கும் அவர்களுக்கு 

இலைகள் நாம் 

கடன்பட்டிருக்கிறோம்..!

ஆனால்,

வேர்கள் அவர்கள்-

கடன் பட்டு, 

அல்லல் பட்டு, 

துயரப்பட்டு 

உணவின்றி, வளமின்றி

உயிர் விடுகிறார்களே...ஏன்???

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...