ஏன்???
உலகிற்கு உணவும், வளமும், உயிரும்
அளிக்கும் அவர்களுக்கு
இலைகள் நாம்
கடன்பட்டிருக்கிறோம்..!
ஆனால்,
வேர்கள் அவர்கள்-
கடன் பட்டு,
அல்லல் பட்டு,
துயரப்பட்டு
உணவின்றி, வளமின்றி
உயிர் விடுகிறார்களே...ஏன்???
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
Super
ReplyDelete