துன்பத்தில் மட்டும் நீ என்னை
நினைப்பதாலே உன்னை சோதித்துப் பார்க்கிறேன் நானும் என் விளையாட்டினுள் ஒன்றாய்
தரம் பிரித்து பார்த்தே
அடைகிறேன் நானும்
உன் நிம்மதி எனும் வடிவிலே
மனம் லயித்தே சொல்கிறேன்
நானும் உன் அடிமை என்று
நீ என்னிடம் கொள்ளும் பக்தியாலே
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment